Sunday, April 12, 2020

சுரதா கவிதைகளின் தொகுப்பு

சுரதா கவிதைத் தொகுப்புகளின் வரிகளில் சில
தேன் :
பொங்கி வழிந்திடும்தேன் - அது
பூக்களின் வியர்வையடி
பகை:
நெருப்பின் அழுக்கே புகையாகும்
நினைவின் அழுக்கே பகையாகும்


      செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த சுரதா, உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இக்கவிதை தொகுப்புகள் ஒவ்வொன்றும், சுரதாவின் உவமையை உலகிர்க்கு உரைக்கும். 

இந்த புத்தக தொகுப்பில் உள்ள ஓவ்வொரு வரிகளும், இயற்கை, வாழ்க்கை, விளையாட்டு, கல்வி, வீரம், குடும்பம் என தனித்தனியாக சுரதாவின் உவமை கவிதை நடையை மேற்கோளிட்டு காட்டுகிறது. 



இதுபோன்ற உவமைகளின் தொகுப்பு புத்தகம்.





 சுரதா

 Madras : Sri Yeses Print House

No comments:

Post a Comment